வியாழன், 22 செப்டம்பர், 2011
நான்குமி ரண்டு மொன்றாகுமோ..??
சுவரோ கம்பமோ
நீயுமா?
முச்சந்தியிலோ மூத்திரச்சந்திலோ
நீயுமா?
ஒருமையுடனோ பன்மையுடனோ
நீயுமா?
முறையாகவோ புறம்பாகவோ
நீயுமா?
எச்சரிக்கையுடனோ எக்கேடாகவோ
நீயுமா?
உரிமையோடோ ஊராரோடோ
நீயுமா?
தாழ் போட்டே செல்வர் கழிப்பறையில்கூட..
காட்டியலைய காட்டிலா அலைகிறோம்??
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக