தோழி உன்னைத்
தோளில் சாய்த்தால்
தோழமையில் நாம்
தோற்றக் கணக்கா..?
நெஞ்சினிக்க உந்தன்
நெற்றியை முகர்ந்தால்
நெடுநாள் நட்பில்
நெறிதவறியக் கணக்கா...?
வெள்ளி, 17 ஆகஸ்ட், 2012
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப் புடைத்து
பாகான் செராய்,பேரா |
0 comments:
கருத்துரையிடுக