வியாழன், 22 செப்டம்பர், 2011

நான்குமி ரண்டு மொன்றாகுமோ..??


சுவரோ கம்பமோ
நீயுமா?
முச்சந்தியிலோ மூத்திரச்சந்திலோ
நீயுமா?
ஒருமையுடனோ பன்மையுடனோ
நீயுமா?
முறையாகவோ புறம்பாகவோ
நீயுமா?
எச்சரிக்கையுடனோ எக்கேடாகவோ
நீயுமா?
உரிமையோடோ ஊராரோடோ
நீயுமா?
தாழ் போட்டே செல்வர் கழிப்பறையில்கூட..
காட்டியலைய காட்டிலா அலைகிறோம்??

0 comments:

கருத்துரையிடுக

 
Copyright © மனிதம்
Theme by BloggerThemes & WPThemesFree Sponsored by iBlogtoBlog
This template is brought to you by : allblogtools.com | Blogger Templates