ஆழம்நீளும் இலக்கியமே
இன்பத்து அளபெடையே
ஈரடித் திருக்குறளே
உலகநீதி உணர்த்துபவளே
ஊருணராத் தமிழ்மரபே
எனதாயுள்
ஏழ்மைப் பெறுவது
ஐம்பதானாலும் அறுபதானாலும்
ஒன்றிடனும் நம் பிணைவு
ஓங்கிடனும் நம் உறவு
ஔவையின் தமிழ்போல..
-குமரன்
ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப் புடைத்து
பாகான் செராய்,பேரா |
0 comments:
கருத்துரையிடுக