கம்பியொன்றில் நிற்கிறேன்..
யானைக்கால் கொண்டு
கால் அகல கம்பி சிறுக்க
எப்புறம் விழுவேனோ
நட்புக்கும் காதலுக்கும்
முச்சந்தியில்
கம்பியொன்றில் நிற்கிறேன்..
யானைக்கால் கொண்டு
ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப் புடைத்து
பாகான் செராய்,பேரா |
0 comments:
கருத்துரையிடுக